துணிவுடன் செயல்படு!
UPDATED : பிப் 10, 2015 | ADDED : பிப் 10, 2015
* பணம் தேட விரும்பினாலும், பக்தி வாழ்வில் ஈடுபட நினைத்தாலும் அதற்கு இளமைக்காலமே சிறந்தது.* மனமும், உடலும் எப்போதும் நற்பணிகளில் ஈடுபடுவது நல்லது.* மனதில் ஆசையின் சாயல் அற்றுப் போனால் பிறவிச்சங்கிலியும் அறுந்து விடும்.* பெண்ணுக்கு நாணமே அணிகலன். சுயகவுரவம் இல்லாதவளைப் பெண் என்று சொல்ல முடியாது.* மனதிற்குச் சரி என்று தோன்றியதை துணிவுடன் செயல்படுத்துங்கள். உலகத்தைப் பற்றிய கவலை வேண்டாம்.-சாரதாதேவியார்