அவனின்றி அசைவதில்லை
UPDATED : நவ 11, 2015 | ADDED : நவ 11, 2015
* கடவுளின் விருப்பம் இல்லாமல் அற்பமான புல் கூட அணுவளவும் அசைய முடியாது.* தூய்மையான மனம் கொண்டவர்கள் காணும் அனைத்திலும் தூய்மையை மட்டுமே காண்பர்.* உண்மையாக இருந்தாலும் பிறருக்கு தீங்கு தரும் விஷயத்தைச் சொல்வது கூடாது.* கடவுளுக்குப் படைத்த உணவை சாப்பிட்டால் மனமும், உடலும் புனிதம் அடைகிறது.* சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை தகுதிப்படுத்திக் கொள்பவனே புத்திசாலி.சாரதாதேவியார்