உள்ளூர் செய்திகள்

அறிவுதான் இயற்கையின் வழி

* சாதுர்யம் என்பது சமூகத்தில் மட்டுமே மதிப்பு கொண்டது. அறிவுதான் இயற்கையின் வழி.* குறைந்தபட்ச எளிய ஆன்மிக பயிற்சிகளையாவது ஒவ்வொருவரும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டும்.* சமநிலைப்படுத்தும் இந்தத் தன்மை இல்லாமல், பொருளாதாரத்தில் முன்னேறினாலும், அது அவருக்கு நல்வாழ்வைக் கொடுக்காது.சத்குரு