மனித தன்மை இருக்கவேண்டும்
UPDATED : மே 10, 2017 | ADDED : மே 10, 2017
*உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்ல தோன்றாது. குறை சொல்லி பழகி விட்டால் நன்றியுணர்வு மறைந்து விடும்.*நம்மிடம் இருக்க வேண்டியது மனித தன்மை. ஆனால் சமுதாயம் அதற்கு நேர்மாறான மறுகோடியில் இப்போது இருக்கிறது.*நாம் ஒவ்வொருவரும் முழுமையானவர்கள். இந்த உலகிற்கு ஒளியையும், அன்பையும் கொடுப்பதற்காக வந்திருக்கிறோம்.- ஸ்ரீரவிசங்கர்ஜி