உள்ளூர் செய்திகள்

யாரும் குறையுடையவர் அல்ல

*தெளிவு என்னும் ஒளியையும், அன்பையும் வழங்குவதற்காகவே உலகில் பிறந்திருக்கிறோம்.*எல்லா வளங்களும் நமக்குள்ளே இருக்கிறது. உலகில் யாரும் குறையுடையவர் அல்ல.*கடமைக்காக வழிபடக் கூடாது. அது இதயத்தின் ஆழத்தில் இருந்து வெளிப்பட வேண்டும்.*புத்திசாலித்தனத்தால் தற்காலத்தில் மனிதன் தந்திரம் மிக்கவனாக மாறி வருகிறான். அவன் கள்ளம் இல்லாதவனாக மாற வேண்டும்.- ஸ்ரீ ரவிசங்கர்ஜி