உள்ளூர் செய்திகள்

மனநிறைவே மகிழ்ச்சி

* நற்செயலில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே மகிழ்ச்சிஅளிக்கும்.* கடமை தவறாதவர்களால் மட்டுமே, கடவுள் மீது பக்தி செலுத்த முடியும்* அனைவரிடமும் இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தும் ஆற்றலைப் பெற முடியும்.* எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்று விட்டதாகப் பொருள்.* தேவையான சூழ்நிலையில் கோபம் கொண்டது போல நடிக்கலாம்.- வேதாத்ரி மகரிஷி