உள்ளூர் செய்திகள்

ஆதாரம்

இறைவன் ஒருவனே என்பதற்கு குர்ஆன் கீழ்க்கண்டவற்றை கூறுகிறது. * வானம், பூமியின் ஒழுங்கான அமைப்பு. * இரவும் பகலும் மாறி மாறி வருவது. * வானில் இருந்து கீழிறங்கும் மழைத்துளி. * பூமியில் உயிரினங்கள் வாழ்வது. * காற்றை அங்குமிங்கும் சுழலச் செய்வது.