மேலும் செய்திகள்
அறுந்து கிடந்த மின் கம்பிகள் சீரமைப்பு
06-Jun-2025
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் ஓட்டை ஏற்பட்டுள்ள பகுதியில் கற்கள் போடப்பட்டு இருந்தது. ■ இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, , நெடுஞ்சாலைத் துறையினர் ஓட்டை ஏற்பட்ட பகுதியை தார் கலவை மூலம் சீரமைத்தனர்.
06-Jun-2025