வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஆமாம். நேற்று முளைத்த இந்த திராவிட மாடலால் தான் கல்வித்தரம் உயர்ந்து விட்டது என்னவோ இந்த மூன்று வருஷ ஆட்சியில் அப்படியே கல்வியில் சாதனை செய்துவிட்டது போல ஒரு பேச்சு பல ப்ரொபஸர்கள் 10, 15 கல்லூரிகளிலும், ஒரே ப்ரொபஸர் முப்பது கல்லூரிகளில் வேலை பார்த்து சரித்திரம் படைத்த பெருமை எல்லாம் இந்த மாடலின் சாதனைகள் அல்லவா ?
விட்டா இதே ரீதியில், தொல்காப்பியம், புர/அகநானூறு மற்றும் சங்ககால இலக்கியங்களுக்கும் திராவிட அரசுதான் காரணம்னு சொல்லுவானுங்க போல IIT யோட முழுவாக்கம் என்னென்னு கேட்டுப்பாருங்க.
தமிழக முதல்வர் அவர்கள் இந்த வருட நிரப்பி பட்டியியலில் ரேங்க்குகளை கவனித்து செய்தி போட்டிருக்கும் இந்த தருணத்தில் ஆந்திர பிரதேசம் மாநிலம் முன்பே கவனித்து தமிழகத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் இந்திய அளவில் முதல் ரேங்க் பெற்றுள்ள சென்னை ஐஐடியில் அதிகப்படியான எண்ணிக்கையில் தங்களுடைய மாணவர்கள் படிக்கும் மாதிரி ஏற்பாடு செய்திருந்ததையும் தமிழக மாணவர்களுக்கு ஐஐடி என்பது புரியாத அளவில் நமது மாணவர்கள் எண்ணிக்கை 3 % அளவிற்கு மட்டுமே இருப்பதையும் கவனித்து இனிமேலும் நல்ல உயர் கல்வி கிடைக்க வழிவகைகளை வகுத்தால் நன்மை பயக்கும்
சென்னை ஐஐடி யில் அந்நாள் தொடங்கி தெலுங்கு மாணவர்கள்தான் அதிகம் ..... தமிழக மாணவர்களை அங்கே காண்பதே அரிது .... அதற்காக எந்தத் திராவிடக் கட்சியும் இதுவரை நடவடிக்கை எடுக்கலை .... படிக்க பயந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முஸ்லீம் மாணவி தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் செய்தார்கள் ..... ஆரியர்கள் ஆதிக்கம் என்று கூறி அரசியல் செய்தார்கள் .... திராவிடக்கட்சிகள் தமிழர்களுக்காக தியாகம் செய்துவிட்டனர் என்று கூறி கொண்டாட அறிவு மழுங்கிய அடிமைகளும் தொடர்ந்து ஆதரிப்பார்கள் ....
தமிழகம் முன்னணி மாநிலம் என்ற பொய்யை நம்ப திமுக அடிமைகள்தான் இருக்கிறார்களே
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
17-Mar-2026 | 3
டவுட் தனபாலு
16-Mar-2026
டவுட் தனபாலு
15-Mar-2026 | 2
டவுட் தனபாலு
14-Mar-2026 | 3
டவுட் தனபாலு
13-Mar-2026 | 3
டவுட் தனபாலு
12-Mar-2026 | 2
டவுட் தனபாலு
11-Mar-2026
டவுட் தனபாலு
10-Mar-2026 | 2
டவுட் தனபாலு
09-Mar-2026 | 2