வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முருகன் கோவிலில் முன்பு பண்டாரங்கள் தான் மணி அடித்துக் கொண்டிருந்தனர் தற்போது பூணுால் போட்டவர் மணி அடித்துக் கொண்டிருக்கிறார் இது தான் சனாதனம் இதை ஒழிக்க வேண்டும் இந்த கருணாவின் கருணையில்லா பேச்சிற்கே கண்டனம் தெரிவிக்க வேண்டும் இவரை கைது செய்து மதவாதத்தை பரப்புகிறார் என்று உள்ளே தள்ள வேண்டும் ஒருவரும் அங்கே மணி அடிக்காததால்தான் பூணுல் போட்டவர்கள் தானாகவே வந்து மணி அடிக்கிறார்கள் இந்த விஞ்ஞான உலகில் மனிதன் என்னன்னவோ செய்கிறான் ஆனால் இந்த கருணையே இல்லாத கருணாவிற்கு இந்த மட்டமான எண்ணம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை இவருக்கு சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி மவுசே இல்லை நானும் இருக்கிறேன் என்று சொல்லி தாறுமாறாக பேசி உள்ளெ போகப்போகிறார் இதுதான் நாவடக்கம் தேவை என்பது
கிறித்துவ மதத்தை பின்பற்றும் இவர் ஐயா தேவர் வழி என்பதே கேவலம்
இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவன போய்
உதயநிதிக்கு வேண்டுமானால் நூறு கோர்ட் ஏறி இறங்க தெம்பும் பணபலமும் இருக்கலாம் நீங்கள் மாட்டினால் அவர் வந்து காப்பாற்றுவாரா என்று யோசித்துப் பேசுங்கள்
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
16-Dec-2025 | 4
டவுட் தனபாலு
15-Dec-2025 | 2
டவுட் தனபாலு
14-Dec-2025 | 1
டவுட் தனபாலு
13-Dec-2025
டவுட் தனபாலு
12-Dec-2025 | 7
டவுட் தனபாலு
11-Dec-2025 | 2
டவுட் தனபாலு
10-Dec-2025 | 5
டவுட் தனபாலு
09-Dec-2025 | 2
டவுட் தனபாலு
08-Dec-2025 | 2