வாசகர்கள் கருத்துகள் ( 3 )
வர்ற மழை தண்ணியை கடலுக்கு விட்டுட்டு "கர்நாடகா தண்ணி விடலை"ன்னு புலம்பி என்ன பிரயோஜனம்? மழை வரும்போது நீரை சேமித்துவைக்க கல்லணை, வீராணம் இருன்னு சோழர் காலத்துலே திட்டமிட்டு நல்ல பண்ணியிருந்தாங்க. சாத்தனுர் அணைக்கு பிறகு எந்த அணையையும் கட்டாம திராவிடியா காட்சிகள் கொள்ளை அடிச்சாச்சு. இதே சமயத்தில் தென் பாரத்துலேயே பெரிய்ய்ய அணையான ஆலமட்டி அணையை கிருஷ்ணா நதிக்கு நடுவில கட்டி முடிச்சிடுச்சு கர்நாடகா. மேட்டூர் அணை மாதிரி 4 மடங்கு பெரியது அவங்க கிட்ட போயி கத்துக்கிடணும் the vidiyal கட்சிகள்
இன்றைக்கு ஏன் டவுட் தனபாலு தடுமாறி இருக்கிறார் தெரியவில்லை அண்ணாமலையை பற்றி கூறும்பொழுது மூன்று வருடம் தலைவராக இருப்பவர் கிட்டத்தட்ட 60 வருடங்கள் வேரூன்றி இருக்கக்கூடிய திராவிட கட்சிகளை அவ்வளவு எளிதாக அசைத்து விட முடியுமா என்பதை கருத்தில் கொள்ளாமல் இன்று தனபால் பேசியிருக்கிறார். அதே போல தமிழிசை ஜெ பத்தி சொன்ன பொழுது, ஜெயலலிதா கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டதும் அதனுடைய காரணத்தை அறியாமல் வழி மாறி செல்கின்ற அமைப்பு பாஜக என்று சொல்ல வருகிறாரா?
சகோதரர்கள் என்றாலும் 'பங்காளி காய்ச்சல்' இருக்குமே சொத்து என்று வந்தால் எல்லாரும் மாறிவிடுவார்களே
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
04-Oct-2025 | 5
டவுட் தனபாலு
03-Oct-2025 | 4
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4