வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாமக இனி கழுதை தேய்ந்நு கட்டெறும்பான கதைதான். ஓவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு கட்சி முதுகில் சவாரி. எப்படி கட்சி தேறும்?.
கோடநாடு, பொதுப்பணித்துறை ஊழல் என்று ஒவ்வொரு நிமிஷமும் மனப்பதற்றத்துடன் உள்ள நிலையில் ஆளும் கட்சியை எதிர்த்துக் கொள்ளலாமா ? தன்பாதுகாப்புக்காகக் கட்சியைக்கூடக் கலைக்க மாட்டாரா ?
என்ன அழுத்தமோ தெரியல, இப்பவெல்லாம் தினமலர் தீயமுகாவுக்கு நாசூக்கா ஜால்ரா அடிக்குது
எடப்பாடிக்கு டெல்லிக்கு MPக்களை அனுப்பி அவர்கள் தனக்கு மேலே உயர்வது விருப்பம் இல்லை. மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போமென்ற நம்பிக்கையும் ல்லை. ஸ்டாலினை பகைத்துக்கொண்டு சொத்து குவிப்பு ஊழல் வழக்கிலெல்லாம் மாட்டிக்கொள்ள கூடாது. அதற்கு ஸ்டாலினை பகைச்சிக்க கூடாது, ஒரு கட்சியோட பாதுகாப்பு தேவை. இது தான் எட்டப்பாடியின் திட்டம். ஸ்டாலினுக்கு பயப்படலைனா ஏன் இந்த மூன்று ஒரு பெரிய போராட்டமோ எதிர்ப்போ தெரிவிக்க வில்லை.
மேலும் செய்திகள்
டவுட் தனபாலு
04-Oct-2025 | 5
டவுட் தனபாலு
03-Oct-2025 | 4
டவுட் தனபாலு
02-Oct-2025 | 3
டவுட் தனபாலு
01-Oct-2025 | 1
டவுட் தனபாலு
30-Sep-2025 | 3
டவுட் தனபாலு
29-Sep-2025 | 1
டவுட் தனபாலு
29-Sep-2025 | 4
டவுட் தனபாலு
28-Sep-2025 | 3
டவுட் தனபாலு
26-Sep-2025 | 4