வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்கக் கூடாது. சிறகுகள் உங்களுடையது. வானம் யாருக்கும் சொந்தம் கிடையாது" கூறியது சசிதரூர் அதை கேட்டு வைகோ வுக்கும் மோடிஜி யய் போலபறக்க ஆசை ..... ஆனால் கூட பறக்க 6 பேர் கூட இல்லத கட்சி ஆளுக்கு 2 சீட் 12 வேணுமாம் எதிலாவது ஒன்றில் அனவரும் ஜெயித்து 6 பேர் வந்து விட்டால் கட்சி அங்கீகாரம் கிடைக்குமாம்.... இருப்பதோ ஒரே துண்டும் அதுவும் தோளில் போட்டு இருக்கிறார். சிக்கல் தான் இடம்பிடிக்க. கூட ஒரு துண்டு தான் உள்ளது...
கோபால் அடுத்து புது மில் வாங்க திட்டம் போடறார் இப்படி பேசினால் திமுக ஸ்வீட் பாக்ஸ் அதிகம் தரலாம்
அடிமட்டத்தொண்டன்தான் உயிரைக் கொடுத்து கட்சிக்காக- பாடுபடுவான் அவன் குடும்பமும் முகவரியின்றித் தவிக்கும். தலைவரோ ‘இந்த மடம் விட்டால் சந்தை மடம்’ பெட்டியும், ஒன்றிரண்டு சீட்டும் தூக்கியெறியும் கட்சியில் ஒட்டிக் கொண்டு விடுவார். இனியாவது கட்சி ஆதரவு, அனுதாபம், வெறி என்பதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு குடும்பம், பிள்ளை குட்டிகளை முன்னேற்றப்பாருங்கள் மக்களே...
வை கோ ஒரு நல்ல நகைச்சுவை நடிகராகவே மாறிவிட்டார். வடிவேலு பாடு திண்டாட்டம்தான்
வைகோ அவர்களுக்கு வயதாகிவிட்டது. அதனால் மறதியும் அதிகம். நாம் எதற்காக மதிமுக தொடங்கினோம் . எவ்வளவு உயிர்களை காவு கொடுத்து கட்சி துவங்கியது என்பதை மறந்து மீண்டும் திமுக அடிமை ஆகிவிட்டார் . இறந்தவர்கள் ஆன்மா இவரை மன்னிக்குமா?
வாரிசு ஊழல் கட்சி பிணத்தை வைத்து அரசியல் செய்துதான் ஆட்சியை பிடித்தது. சைக்கோவும் அவ்வளவே.