வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அண்ணாமலை பேச்சுக்கு வரும் டவுட்டு , குருமா, செல்லபெரும்தொகை, உண்டியல்கள் பேசும்போது ஏன் வருவதில்லை என்ற டவுட்டு வருதே
இது ஒரு அண்டப்புளுகு .கம்யூனிஸ்ட்கள் -இரண்டையும் சேர்த்து தான் சொல்வேன் - அவர்கள் ஆட்சிக்காலத்தில் தான் மேற்கு வங்காளத்திலும், கேரளாவிலும் அரசியல் படுகொலைகள் மிக அதிக அளவில் நடந்தன - ஒரு கம்யூனிஸ்ட் அமைச்சர் எம்.எம். மணி என்பவர் கேரளாவில் இடுக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் படுகொலைகள் எப்படியெல்லாம் நிகழ்த்தியது என பொது மேடையில் வன்மமாக உண்மை சம்பவங்களை விவரித்தார். ஊழல் மெலிந்ததால் தான் முப்பது வருடத்திற்கும் மேலாக ஆட்சி செய்த ஜோதி பாசு ,புத்ததேவ் பட்டாச்சார்யா ஆகிய கம்யூனிஸ்ட் முதல்வர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது .இப்போது மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட் துடைத்து எறியப்பட்டு விட்டது .சந்தனம் சந்தனமாக இருப்பது பெருமை அல்ல .அது சாக்கடையுடன் கலந்தால் அது சாக்கடை தான் .இது கூட தெரியாதா சிவப்பு தாலிபான் கூட்டங்களுக்கு ? என்ன கொடுமை சரவணன் இது ?
கூட்டணி என்று ஒட்டிக்கொண்ட நிலையில், இரட்டை இலக்க சீட் கிடைத்தாலே அதிர்ஷ்டம் என்ற நிலையில், இவர்கள் அழுத்தம் கொடுத்து மக்களுக்காக பேசப்போகிறார்களா ?
பொய் என்றாலே கம்யூக்கள்தான் கேரள முதல்வர்மீதே தங்கத்தைக் கடத்தியதாக வழக்கு உள்ளதே!