வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கூட்டணி வண்டியில் சவாரி செய்து 55 வருடம் ஆட்சியை சுற்றி வந்து கொழுத்த துரைக்கு பிபி ஏறுவது இயற்கையானதுதான். வெள்ள பாதிப்புவந்தால் ஏக்கருக்கு 2 லட்சம் இழப்பீடு என்று கேட்டு பழகிய ராமதாஸின் மகன் எப்படி மாற்றி யோசிப்பார் என்ற டவுட்டு வரவில்லையா
ஒரு வீல் சேர் பார்சல்
துரைமுருகன் அவர்களே ஒன்றை பொறுமையாக விவரமாக தெரிந்துகொள்ளுங்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாருமே சொல்லவில்லை செய்யவும் இல்லை "தவளை தனது வாயால் கெடும்" என்பார்கள் அதுபோன்று உங்களுக்கு இப்போது அந்த வார்த்தைகள் பொருந்தும் மக்கள் தேர்தல் வந்தபோது ஆட்சியை நிலைக்க வைக்க அவர்கள் எடுத்த வாக்கு சீட்டினால் அவரவர்கள் எடுத்த முடிவே தவிர முதல்வர் விஜய் அவர்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவே இல்லை மக்கள் உங்களை தூர விரட்டிவிட்டார்கள் இனி உங்களது ஆட்சியை குப்பத்தில் போட்டுவிட்டார்கள் இனி ஜன்மா ஜமாத்திருக்கும் நிமிராவே முடியாது உங்கள் நாமதேயமே இனி இருக்காது அழிக்கப்பட்டுவிடும் இப்படி இருக்கையில் நடப்பு தெரியால் நீங்கள் கோபாலபுரத்து விசுவாசியாகவே இன்னுமா இருக்கிரிர்கள் அந்தகோ பரிதாபம் என்னவென்று உங்களை சொல்வது எப்படி சொல்வது
விஜய்க்கு ஓவர் ஜால்ரா. இது நல்லதுக்கு இல்லை
அவரே திறந்துபோன சக்தின்னு ஒதுக்கறாரா .,ha