வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதில் இருந்து அறிவது என்ன வென்றால் பெண்கள் மிகவும் மாறி விட்டார்கள் அப்புறம் இந்த கல்யாணம் என்ற சம்பிரதாயத்தில் நம்பிக்கை போயந்தே அதுனால இனி கல்யாணம் என்பது அளித்து விடும் வாய்ப்பு வளர்ந்து வருகிறது ஒருவகையில் நாட்டுக்கு நல்லது தான் ஜனத்தொகை குறையலாம்
34 வயது இளைஞனுக்கு தெரியவில்லையா இது ஒத்து வராதுனு. அப்ப free கிடைத்த காமம் கண்ணை மறைத்து விட்டதா? மடத்தனம்.
இதே கணவன் கொடுமை தாங்க முடியாத மனைவி, வீட்டை விட்டு இப்படி போக முடியுமா? அப்படியே போனால் , அவரை அந்த கணவன் திரும்ப ஏற்று கொள்ள தயாராக இருப்பாரா? ஆண்கள் என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம், என்ற ஆணாதிக்க மனப்பான்மை இருக்கும் வரை இப்படி தான் இருக்கும், மனைவி தன்னை விட வயதில் மூத்தவர் என்று தெரிந்து தானே மணமுடித்திருப்பார்? இப்போ என்ன புதுசா மன உளைச்சல்? அதுவும் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு..... ஆணாதிக்கத்தின் உச்சம்.
வங்காளப் பெண்கள் ஆதிக்க மனப்பான்மை உள்ளவர்கள்
அந்த பெண் வங்காளி என்று எதை வைத்து சொல்கிறீர்கள்.
வீட்டிலும் சரி, எங்கு போனாலும் சரி அவரின் நிம்மதியை கெடுத்து விட்டார் அவரின் மனைவி என்று கூறி கொள்ள கொள்பவர். சக மனிதனை புரிந்து கொள்ள இயலாத ஜன்மம்.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
03-Oct-2025 | 1
மஹாராஷ்டிரா அரசு பள்ளிக்கு உலகின் சிறந்த பள்ளிக்கான விருது
02-Oct-2025 | 1
வக்கீலாக தடம் பதித்த முதல் பழங்குடியின பெண்
25-Sep-2025 | 1
பாடை கட்டி தாயின் உடலை மயானத்திற்கு துாக்கிச் சென்ற மகள்கள்
24-Sep-2025 | 2