வாசகர்கள் கருத்துகள் ( 14 )
பைத்தியக்காரர்கள்,
கோவில் கதவில் கருணாநிதி போட்டோ வைத்து அஞ்சலி இது போதாதென்று கோயில் உள்ளேயும் அஞ்சலி செய்ய சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு ஒன்றுமே இல்லை இது அவர்களது திராவிட மாடல் அரசு நீதி மன்றங்களும் அவர்களுக்கு துணை போகின்றன துணை நிற்கின்றன.
மாடல் ஆட்சி 2.0 ல இது எல்லாம் சகஜம் ஆகி விடும்.
மு க வின் போட்டோவை வைத்த அந்த அறிவுக்களஞ்சியம் தயிர் வடையை வைக்க மறந்தது ஏனோ
கருத்துக்களையே காணோம்
கிறித்தவர்களின் பிரார்த்தனையாலும் அவர்களின் வாக்குகளாலும்தான் 2021 தேர்தலில் வெற்றி பெற்றோம் என்று சொன்னவர்கள் ஒரு கிறித்தவ வழிபாட்டு தலத்தில் வைத்து கலைஞருக்கு பூசை செய்து அஞ்சலி செலுத்தவில்லையே?
அடுத்த ஐம்பதாண்டுகளில் இன்றைய தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடைவீடு ,தமிழ்க்கடவுள் கலைஞரின் அறுபடை வீடாகக்கூடும்
திராவிட பகுத்தறிவு சந்தி சிரிக்குது.
.... வைக்க வேண்டிய போட்டோ அது
சுவாமிமலை போலீசில் புகார் அளித்துள்ள, பா.ஜ.,வினர் மீது மேல் நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டு தற்காலிக சிறையில் வைத்துள்ளனர்