வாசகர்கள் கருத்துகள் ( 3 )
சாப்பிடத்தான் பள்ளிக்கு வருகிறார்கள். படிக்க அல்ல என்பது தான் உண்மை. மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர்க்கு ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தை படிக்கத்தெரியவில்லை என்ற செய்தி இதே தினமலரில் சென்ற மாதம் வந்தது.
சௌராஷ்ட்ரா ஹை ஸ்கூல், மதுரையில் 1933 அன்று திரு மாமேதை துளசிராமனால் ஆரம்பிகப்பட்ட மத்திய உணவு திட்டம் ,பின்னர் திரு காமராஜ் அவர்களால் பாராட்டப்பட்ட மத்திய உணவு திட்டத்திணி ,அவரே தமிழ்நாடு பள்ளிகளில் ஆரம்பித்து திரு MGR அவர்களால் வளர்க்கப்பட்டு இப்போ திரு ஸ்டாலினால் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தன் புகழ் பரப்பப்படுகிறது. அம்மா உணவகம் செல்வி ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம். காலை உணவு திட்டம் திரு ஸ்டாலினால் கொண்டுவரப்பட்டதிட்டம் . இதுவே உண்மை.
யாரோ ஒருவர் பத்துப் பிள்ளைகளுக்கு உணவளித்து முன்னோடியாகிவிட்டாராம், மாநிலம் முற்றுமுள்ள பசித்த வயிறுகள் வாழ்த்தினாலும் அந்தப் புகழை இவர்கள் மறைத்துவிடுவார்களாம் திராவிட மாடல் என்றுமே எதிலும் ஸ்டிக்கர் மாடல்தானே