வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்பாவும் மகனும் சுய தம்பட்டம் அடிப்பதை எவரும் மிஞ்ச முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நகரங்களில், சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பாலியல் வழக்குகள் தினந்தோறும் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. கழகக் கண்மணிகளின் அநியாயங்கள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழகம் இந்த லட்சணத்தில் இருக்கும்போது, அப்பாவும் மகனும் நாட்டில் தமிழகத்தில் தங்களது ஆட்சி சிறப்பாக உள்ளது என்று சுய தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள்.