உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?

பழமொழி: ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?

ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?பொருள்: பூஜைக்குரிய மணியில் சிறிது ஓட்டை விழுந்தாலும், அதன் கணீர் சத்தம் நீங்காது. அதுபோல அறிவாளர்கள், ஏழ்மை நிலை அடைந்தாலும், அறிவின் ஒளி அவர்களை மேன்மை பொருந்தியவர்களாகவே வைத்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை