பழமொழி: பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.எப்பேர்ப்பட்ட சாமர்த்தியசாலி திருடனாக இருந்தாலும், கண்டிப்பாக ஒருநாள் பிடிபடுவான். அதுபோல, தொடர்ந்து தவறிழைப்போர் அதற்கான தண்டனையை ஒருநாள் அனுபவித்தே தீர வேண்டும்.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.எப்பேர்ப்பட்ட சாமர்த்தியசாலி திருடனாக இருந்தாலும், கண்டிப்பாக ஒருநாள் பிடிபடுவான். அதுபோல, தொடர்ந்து தவறிழைப்போர் அதற்கான தண்டனையை ஒருநாள் அனுபவித்தே தீர வேண்டும்.