உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

பழமொழி: எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?பொருள்: செய்ய வேண்டிய எந்த பணியாக இருந்தாலும், சிரத்தையுடன் செய்து முடித்து விட வேண்டும்; செய்யாமல் தவறவிட்டு, 'எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே...' என அழுவதால், ஒரு பலனும் ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி