உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.

பழமொழி: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.

தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.பொருள்: ஒரு சோம்பேறியிடம் வேலையைச் செய்யச் சொன்னால், அதைத் தட்டிக் கழிக்க என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்வான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி