உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பழமொழி / பழமொழி : கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?

பழமொழி : கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?

கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா? பொருள்: கனமழை பெய்து கருங்கல் கரையாதது போல, சிலரது குணநலன்களை யாராலும் மாற்றிவிட முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ