பழமொழி
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான். பொருள்: ஒருவர் செய்யும் சிறிய தவறை ஆரம்பத்திலேயே தட்டிக் கேட்காமல் விட்டால், அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடுவார்.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான். பொருள்: ஒருவர் செய்யும் சிறிய தவறை ஆரம்பத்திலேயே தட்டிக் கேட்காமல் விட்டால், அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபடுவார்.