வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நம் நாட்டில் பிரிவினை பேசும் மக்களுக்கு, இத்தகைய கொடூரங்களின் விளைவுகள் தெரிவதில்லை - நல்ல கருத்து
எதற்கு இஸ்ரேல் - பாகிஸ்தான் ஆக்கிரமித்த இந்திய பகுதிக்கு அனுப்பினாலே போதுமே.
முதலில் உண்மையை தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் நான் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை மாறாக இருக்க இடம் கொடுத்தவர்களின் மடத்தை பிடுங்கிக்கொண்டு தீவிரவாதி என்று முத்திரை குத்தி தினம், தினம் கொன்று குவித்தால் அம்மக்கள் என்னதான் செய்வார்கள்
இஸ்ரேலுக்கு சென்ற அம்மணி ஏன் பாலஸ்தீனத்திற்கு சென்று அங்குள்ள மக்கள் படும் கஷ்டத்தை தெரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை? அடைக்கலம் கொடுத்த மக்களை கொன்று குவிக்கும் அரக்கர்களை சார்ந்த அம்மணி இப்படித்தான் விளக்கம் தெரிவிப்பார் மனிதாபமே இல்லாமல் இருப்பதுதான் பிரச்சினை
மதம் தான் பெருசு எப்பயும். யாரு முதல்ல தாக்குதல் பண்ணது? அப்பயும் மதத்துக்காக வாய்மூடி தானே இருந்தீங்க?
முதலில் நம் ஊர் எல்லா அ. வியாதிகளை அங்கு ஒரு மாசம் அனுப்பிவைக்கணும்.
மேலும் செய்திகள்
முன்னேறணும்னா நாம்தான் இறங்கி வேலை பார்க்கணும்!
03-Oct-2025
முன்னாடி அடியெடுத்து வச்சு போயிட்டே இருங்க!
02-Oct-2025
2 ஏக்கரில் திராட்சை ஆண்டுக்கு ரூ.8 லட்சம் லாபம்!
01-Oct-2025 | 1
பிசினஸ் பக்கமும் கண்களை விரிச்சு பாருங்க பாஸ்!
01-Oct-2025
கீரை சாகுபடியில் ஆண்டு முழுதும் வருமானம்!
29-Sep-2025 | 1
சவுக்கு மரம் வளர்ப்பால் லாபம்!
28-Sep-2025
ஓராண்டுக்கு ரூ.1.17 கோடிக்கு பிஸ்கட் விற்பனை!
28-Sep-2025
பெண்களை அறிவோட தொடர்புபடுத்தி பார்க்கணும்!
25-Sep-2025