உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / திருப்பூர் / ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்

ஆக்கிரமிப்பு அகற்றாமல் சாலை பணிகள் ஆரம்பம்

கால்வாய் ஆக்கிரமிப்புஎம்.எஸ்., நகர் 2வது வீதியில் உள்ள சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு, கால்வாயை ஆக்கிரமித்து இரும்பு கம்பிகள் போடப்பட்டுள்ளன.- ராஜேந்திரன், எம்.எஸ்., நகர்.சாலையில் பள்ளம்பங்களா ஸ்டாப் சிக்னலில் இருந்து ஓடக்காடு செல்லும் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.- கோவிந்தசாமி, பங்களா ஸ்டாப்கழிவுநீர் தேக்கம்ராக்கியாபாளையம் சேரன் நகரில் அடுக்குமாடி வீட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், ரோட்டில் தேங்கி நிற்கின்றது. அப்பகுதியை மக்கள் கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.- ராஜேந்திரன், பத்மினி கார்டன்.சேடர்பாளையத்தில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல், தெருக்களில் கழிவு நீர் தேங்கி ரோட்டில் செல்கிறது.- பிரதாப், சேடர்பாளையம்.அவசர கதிதிருமுருகன்பூண்டி, மகாலட்சுமி டவுன்ஷிப்பில் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல், தார் ரோடு போடுவதற்கான பணிகள் நடக்கிறது.- கணேஷ்மூர்த்தி, மகாலட்சுமி டவுன்ஷிப்ரியாக்ஷன்நடராஜ் தியேட்டர் பாலம் ரோட்டில் நடைபாதையில் உள்ள கற்கள் அகற்றப்பட்டன.- வின்சென்ட்ராஜ், ராயபுரம்.தாராபுரம் ரோடு புதுார் பிரிவில் கழிவு நீர் தேக்கம் சரி செய்யப்பட்டது.- மீனாட்சிசுந்தரம், கரட்டாங்காடுதாடிக்காரன் முக்கில் இருந்து நடராஜ் தியேட்டர் செல்லும் ரோட்டில் தெருவிளக்கு சரி செய்யப்பட்டது.- கந்தசாமி, ஆலாங்காடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ