உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / திறந்து கிடந்த கால்வாய் சீரமைப்பு

திறந்து கிடந்த கால்வாய் சீரமைப்பு

� காஞ்சிபுரம் ரயில்வே சாலையோரம், நடைபாதையில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்வாய் திறந்த நிலையில் இருந்தது. � இதுகுறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில், திறந்து கிடந்த கால்வாய், கான்கிரீட் சிலாப் வாயிலாக மூடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி