உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை: கண்ணதாசனே...

நீநாட்டுக்கோட்டை செட்டி மரபில் பிறந்துபாட்டுக்கோட்டையாய் உலா வந்தவன்;காட்டுப் பூக்களின் தேனை எடுத்துபாட்டுக்குள் வைத்து பக்குவமாய் தந்தவன்!நீசிறுகூடற்பட்டியில்பிறந்த சித்தன்!நீஅறிந்திருந்தாய் தமிழ் இலக்கணம்...அறியாத ஒன்றேயொன்று தலைக்கனம்!அரசியலிலும்;காதலிலும்;நட்பிலும்;இன்னும் பலவற்றிலும்தடுமாறிய நீதமிழில் மட்டும் தடுமாறவேயில்லை! அதனால் தான்இன்றுவரை முதல் இடத்தில் இருக்கும் நீஇடமாறவேயில்லை!— ஸ்ரீராம் பாலசந்திரன், சென்னை.தொடர்புக்கு: 96772 16209


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !