காட்டுப்பாக்கத்தில் வரும் 26ல் முயல் வளர்ப்பு பயிற்சி
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் 26ம் தேதி, விஞ்ஞான முறையில், முயல் வளர்ப்பு குறித்து ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். தொடர்புக்கு: முனைவர் பெ.முருகன்99405 42371.