வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வடா மாநில வாலிபர்களா , கிழக்கு நாட்டு அயோக்கியர்களா ?
முன்பின் தெரியாத நபர் பேச்சு கொடுத்தாராம் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றாராம். உனக்கு புத்தி எங்க போச்சு.
Alao Arrest Such Freely Roaming SexHungry AntiSocial Girls Without BiasedCookups Always Favouring Such Women
முன்பு சந்தித்த ஞாபகம் கூட இல்லாத போது அவர் கூப்பிட்ட ஹோட்டல் போவதும் , மாடிக்கு போய் நள்ளிரவில் பேசிக்கொண்டிருப்பதும் ஒரு நல்ல பெண் செய்யும் வேலை தானா .
கர்மம்.. கர்மம்.
நடு ராத்திரி, கூப்பிட்டான், சாப்பிட்டான், காசு கொடுக்காம, இருந்த காசையும் பிடுங்கிட்டான், ஓசியில் சிலரும் சாப்பிட்டுவிட்டு ஓடிவிட்டனர், நிலாச்சோறு.
கதை நம்பும்படி இல்லையே.
இது நம்பும் படியாக இல்லை
இது அந்தப் பெண் செய்த குற்றம். நள்ளிரவில் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய், பின் குற்றம் சுமத்துகிறாள். நல்ல பெண்ணாக இருந்தால் முதலில் அவன் பேசினபோதே உஷாராகி தப்பித்துஇருக்க வேண்டும். சாப்பிட்டு மொட்டை மாடி வரை போக வேண்டிய அவசியம் என்ன. கிடைத்த பணம் போதவில்லை. குற்றம் சுமத்துகிறாள். ஆனாலும் பெண்ணுக்கு சாதகமாக வழக்கு இருக்கும்.
இது நம்பும் படியீல்லை
நாடு நாசமா போகுது மக்களும் சரி இல்ல சட்டமும் சரி இல்ல ஆள்பவன்ட் சரிஇல்ல