வாசகர்கள் கருத்துகள் ( 3 )
Vellore காவல் துறையினர் அவர்களுக்கு பல கோடி நனறிகள்
இதனால் நான் உலகத்து சொல்ல நினைப்பது என்னவென்றால் மாடல் அரசின் போலீசு சூப்பரோ சூப்பர்.. போடுறா வணவேடிக்கைய எடுங்கடா சுவீடு .. குழந்தை பத்திரமாக கிட்டியது பரம சந்தோசம். ரமேஷ் சரகம் சார் சொன்னமாதிரி திருட்டு மொள்ளமாரி கூட்டத்துக்கு சவுக்கடிகள் கூடிய சிறைவாசம் கொடுத்தால் தான் சற்று வழிக்கு வருவார்கள்.. பாத்ரூம் வழுக்கி விழுதல் மாவுக்கட்டும் ஓகே தான்
இப்படிப்பட்டவர்களுக்கு தண்டனை மிக மிக கடுமையாக கொடுக்கவேண்டும். எங்கே தண்டனை அவர்களுக்கு? ஓரிரு நாட்கள் போலீஸ் விசாரணை செய்து, பிறகு நீதிமன்றத்தில் ஒரு ஆயிரமோ அல்லது ஒரு அய்யாயிரமோ அபராதம் விதித்து விட்டுவிடுவார்கள் நீதியரசர்கள். தண்டனை அப்படி இருப்பதால்தான், இப்படி கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. இப்படிப்பட்ட கடத்தல்கள் பின்னாளில் நடக்காமல் இருக்க நீதிமன்றம் இப்படிப்பட்ட கடத்தல்காரர்களுக்கு மிக மிக கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 minutes ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
2 minutes ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
7 minutes ago
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
8 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
9 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
10 minutes ago
பா.ஜ.,வின் சி டீம் விஜய் என்பது உண்மையானது
11 minutes ago