உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பங்குச்சந்தை ஒரு பார்வை

பங்குச்சந்தை ஒரு பார்வை

கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் லேசான சரிவுடனும், நிப்டி லேசான ஏறுமுகத்துடனும் முடிந்தன. வார இறுதி வர்த்தக நிறைவில், ஏற்ற இறக்கமான வர்த்தகத்திற்கு பிறகு மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 7 புள்ளிகள் குறைந்து, 80,711 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 7 புள்ளிகள் உயர்ந்து, 24,741 புள்ளியாக இருந்தது. சந்தை மீட்சியின் எதிர்பார்ப்பால், ஆட்டோ துறை பங்குகள் ஏறுமுகம் கண்டன. ஐ.டி., மற்றும் நுகர்வோர் துறை பங்குகள் இறங்குமுகம் கண்டன. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பதில் ஆர்வம் காட்டினர். - ஏறுமுகம் கண்ட பங்குகள் 1. எம் & எம்.,- 3,561.55 (2.34) 2. மாருதி சுசூகி- 14,904.50 (1.70) 3. பவர்கிரிட்கார்ப்- 285.40 (1.21) - இறங்குமுகம் கண்ட பங்குகள் 1. ஐ.டி.சி.,- 407.50 (2.01) 2. எச்.சி.எல் டெக்- 1,420.75 (1.55) 3. டெக் மகிந்திரா- 1,479.40 (1.43)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை