உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மோசடியாளர்கள் குறித்து செபி எச்சரிக்கை

மோசடியாளர்கள் குறித்து செபி எச்சரிக்கை

மும்பை:தனது பெயரில் மோசடியாக வரும் எஸ்.எம்.எஸ்., இமெயில், சமூகவலைத்தள போலி விளம்பரங்கள் குறித்து முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பங்குச்சந்தை கண்காணிப்பு வாரியமான செபி தெரிவித்துள்ளது. தனிப்பட்ட விபரங்கள், பணம் ஆகியவற்றை பரிமாறிக் கொள்வதில் விழிப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளது. தனது பெயர், லோகோ, லெட்டர்ஹெட், சீல், இமெயில் என பலவற்றை போலியாக பயன்படுத்தி, மோசடியாளர்கள் முதலீட்டாளர்களை ஏமாற்றுவது தனது கவனத்துக்கு வந்துள்ளதாக, செபி கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ