மேலும் செய்திகள்
வெள்ளியில் முதலீடு எதிர்பார்த்த பலன் தருமா?
22-Sep-2025
கோ ட்டக் மியூச்சுவல் பண்டு நிறுவனம், வெள்ளி இ.டி.எப்., திட்டங்களில் மொத்த முதலீடுகள் மற்றும் சுவிட்ச் இன் முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிறுத்தம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
* கடந்த 5 வர்த்தக நாட்களில் மட்டும், வெள்ளி இ.டி.எப்., 7.50 முதல் 11.20 சதவிகிதம் வரை, உயர்வு கண்டுள்ளது* நடப்பாண்டில் இதுவரை வெள்ளி இ.டி.எப்., 86 சதவிகிதம் அளவுக்கு உயர்வு* சர்வதேச சந்தையில், நேற்று வெள்ளி விலை 2.60 சதவீதம் உயர்வு கண்டு, ஒரு அவுன்ஸ் 51.30 அமெரிக்க டாலரை தாண்டி உள்ளது* ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை, 50 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமானது 1980க்கு பிறகு இதுவே முதல்முறை* சர்வதேச அளவில் தேவை அதிகரித்து வரும் நிலையில், கையிருப்பு அடிப்படையில், புதிய வெள்ளி இ.டி.எப்., உருவாக்குவது சவாலாக இருப்பதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
22-Sep-2025