மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
புதுடில்லி: கடந்த 7-ம் தேதி டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பலியாயினர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
3 hour(s) ago | 1