உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவை சிறையில் கழித்த ஹசாரே

இரவை சிறையில் கழித்த ஹசாரே

புதுடில்லி: தனது கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை சிறையில் இருந்து வெளியே வர மறுத்து வரும் அன்னா ஹசாரே, நேற்றிரவு முழுவதும் தனது ஆதரவாளர் கெஜ்ரிவாலுடன் சிறையில் இருந்தார். இந்நிலையில், இன்று காலை 5 மணிக்கு எழுந்த ஹசாரே, தனது குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை