உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதியை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்

ஜனாதிபதியை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்: தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழுவினர் இன்று மாலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை சந்தித்து பேசவுள்ளனர். இக்குழுவினருடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகரராவும் உடன் செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ