வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நல்ல விஷயம் இது முன்னுக்கு வந்தது வந்து பாராட்டக்கூடியது.
ஒரு பப்பு அழகு போட்டி இல் எல்லாம் பட்டியல் இனம் இல்லை என்று கூறியுள்ளார். 60 ஆண்டு காலம் இவர்கள் ஆட்சியில் ஏன் இது போன்ற செய்ய முடிந்த பதவி இல் செய்ய வில்லை.
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது தகுதியை சார்ந்து இருக்க வேண்டும் ஒதுக்கீடு மற்றும் பரிந்துரை என்றால் வளர்ச்சியை பாதிக்கும்
வாரிய தலைவர் பதவி எல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒதுக்கப்பட்டு கொண்டு இருக்கும் காலகட்டத்தில் அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார் ....சீனியாரிட்டிப்படி வேறு சிலர் இருந்திருக்கலாம் ..அதை பின்தள்ளி இவருக்கு மத்திய அரசு கொடுத்து இருக்கும் என்று தோன்றுகிறது ....ஏனெனில் கிட்டத்தட்ட உயர்பதவிக்கு வந்துவிட்ட அவர் பணி ஓய்வுக்கு முன் தலைமை பதவியில் அமர்த்தி அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணமாக இருந்திருக்கலாம் ....
அவர் தகுதி அடிப்படையில் இயல்பாக பதவி பெற்றிருந்தால் கூட ஜாதி அடிப்படையில் பெற்றதாக அறிவிக்கப்பட்டது போல
இவருடைய இனம் மட்டுமே இவருக்குத் தகுதி என்றால் அது முற்றிலும் தவறு..
பதிவில் எதற்கு இனம்?
தகுதி அடிப்படையில் நியமனம் செய்வது தான் சரி. பிறப்பின் அடிப்படையில் செய்ய கூடாது.