வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பல வளர்ந்த நாடுகளின் கடன் அவற்றின் ஜிடிபி யின் 400 சதவீதம் வரை உள்ளது நாம் எவ்வளவோ தேவலாம்.
பழைய கடன் பத்து கோடி. அதை அடைச்சுட்டு புதுக்கடனா நூறு கோடி. பா.ஜ மாடல்
உள்ளக்கட்டமைப்பு மேம்பாடு என்பது வரலாறு காணாத அளவில் இருப்பதால் கடன் அதிகரிக்கத்தான் செய்யும். வரி வசூல் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் இதெல்லாம் எளிதாக அடைக்கக்கூடியதுதான்.
தொழில் துவங்க மட்டுமே கடன் கொடுக்கப்பட வேண்டும். அதைவிட்டு மாநில அரசுகள் இலவசங்கள் கொடுக்க கடன் கொடுக்கப்பட கூடாது. நஷ்டத்தில் செல்லும் அரசு நிறுவனங்களை உடனடியாக தனியாரிடம் கொடுக்க வேண்டும். மஹாத்மா காந்தி இலவச நூறு நாள் வேலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நுகர்வோர் கடனை அதிகரித்து அதன் மூலம் தொழில் உற்பத்தியை பெருக்க நினைப்பது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள தக்கது. கட்டிடம், கார் வாங்க மக்களுக்கு கடன் கொடுப்பது நல்லது. இதன் மூலம் தொழில்துறை வளர்ச்சி பெரும்.
மேலும் செய்திகள்
டார்ஜிலிங்கில் பெண்கள், குழந்தைகள் உட்பட 20 பேர் பலி
33 minutes ago
காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்
39 minutes ago
ம.பி.,யில் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் கைது
50 minutes ago