வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நிறைவேறாத ஆசை .......... ஆனா மேடையிலேயே மயக்கம் ....... ஒரு ஸ்வயம் சேவகராக மட்டும் இனி பணிசெய்யுங்கள் ......
பணக்காரானாலும் கடும் உழைப்பாளி. அந்த உழைப்புக்கு நிச்சயம் அங்கீகாரம் உண்டு. அதையும் அவர் அறிவார். நாடு முழுவதும் சாலைஅமைப்பதில் இணையில்லா ஊக்கத்துடன் செயல்படுபவர்.
சரத் பவர், இண்டி கூட்டணி
என்றுமே உன்மையை பேசும் நேர்மையான மனிதர் இவர்
இந்தாளு ஒரு கட்டுச் சோத்து பெருச்சாளி அதாவது 2வது சுப்ரமணியசாமி அந்த அரசியல் தலைவர் யார் என்றும் அவர் பெயரையும் சொல்லமாட்டாராம் அப்படியே அந்த ஒரு அரசியல்வாதி சொன்னாலும் இந்த நிதின்கட்கரி பிரதமராகி விட முடியுமா? வயது மூப்பின் காரணமாக பேசிக்கிட்ருக்க மேடையிலே மயங்கி விழும் இவருக்கு இன்னும் பிரதமர் பதவி ஆசை போகவில்லை!
மேலும் செய்திகள்
ஸ்மிருதி இரானி, குஷ்புவுக்கு செயல் தலைவர் பதவி?
16-Aug-2024