வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விசாரணை முடிய இன்னும் குறைந்தது பத்தாண்டுகள் ஆகும்.
உச்சநீதிமன்றத்துக்கு நான்கு விதமான வேலைகளுக்கு மட்டுமே நேரம் இருக்கிறது 1 ஜாமீன் கேட்டு வரும் மனுக்களை விசாரிப்பது 2 அமலாக்கத்துறை கைதை எதிர்த்து வழக்கை விசாரிப்பது 3 சிபிஐ கைதை எதிர்த்து வலக்கை விசாரிப்பது 4 பொது நல மனுக்களை விசாரிப்பது . கடைசியில் பழைய வழக்குகளை பைசல் செய்ய நேரமில்லை. நீதிமன்றம் கூட அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ஒரு வருடத்துக்குள் முடிக்கவேண்டும் என்ற சட்டத்தை மதிப்பதில்லை. குற்றவாளிகளை தண்டிக்க முடியாத நீதிமன்றத்தை கலைத்தால்க்கூட தப்பில்லை.
இப்படியே காலத்தை ஓட்டவேண்டியதுதான்.
மேலும் செய்திகள்
தூதரக உறவு உருவாகி 70 ஆண்டுகள் நிறைவு: ஓமன் செல்கிறார் பிரதமர்
3 hour(s) ago | 1