வாசகர்கள் கருத்துகள் ( 45 )
குடியேறிகள் நம் நாட்டிற்குள் புகுந்து பிள்ளைகளை அதிகமாகப் பெற்று நாட்டை அழித்து விடுவார்கள் என்று நம் பிரதமர் ஏற்கனவே எச்ரித்து இருந்தார். இப்போதாவது விழித்துக் கொல்லுங்கங்கள்.
கதவை திறந்து விடுவதா இல்லையா என்ற வெளியுறவுக் கொள்கை சம்பத்தப்பட்ட விடயங்களை முடிவெடுக்க மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை இருகின்றது. சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக நாட்டையே காட்டிக் கொடுக்கும் இவர்களை திறந்த வெளியில் தூக்கிலிடப்பட வேண்டும்.
வெளி தேச மக்கள் இந்தியாவுக்குள் குடியேற மாநில அரசு அனுமதி தர முடியாது. அது மத்திய அரசின் நடவடிக்கை. மேற்கு வங்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு பங்களாதேஷ், மியன்மார் ரோஹிங்க்யாக்கள் உட்புகுதல் பல காலமாக நடந்து வந்துள்ளது. அவர்கள் கட்டுப்பாடான ஓட்டு வங்கியுமாக மாறியிருக்கலாம்.
இந்திய விரோதிகள், பயங்கரவாதிகளை வெளிநாட்டில் வைத்து போட்டுத்தள்ளும் ரா அமைப்பு, கொஞ்சம் உள்நாட்டிலும் பார்வையை செலுத்துவது நல்லது .
ஊடுருவல் காரர்கள் மூட்டை முடிச்சுக்களுடன் தயாராக இருங்கள் ..... உங்களை வெளியேற்றுவோம் ..... 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்னது ..... செஞ்சாரா மோடி ????
இந்த மாதிரி நாட்டுக்கு கேடு விளைவிக்கும் அரசியல் வாதிகளுக்கு கடுமையாக தண்டனை கொடுக்க அரசியலமைப்பு சட்டம் திருத்தம் செய்யப்படவேண்டும்..
கண்டவர்கள் எல்லாம் வந்து குடியேற இந்தியா என்பது தனி நாடா அல்லது ஆதரவற்றவர்கள் ஆசிரமமா? ஏன் உங்கள் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரு 1000 நபர்களுக்கு அமெரிக்காவில் அடைக்கலம் வாங்குங்களேன்? அறிவு சார்ந்தவர்கள் அரசியலில் வேண்டும் என்பதற்கு மம்தா வின் அறிக்கை சிறந்த எடுத்துக்காட்டுக்கு...
மம்தாவின் வீழ்ச்சி ஆரம்பம். எப்படி வங்காள மாநிலம் கம்யூனிஸ்டுக்கள் பிடியிலிருந்து விடுதலை பெற்றதோ அந்த நிலை மம்முதாவிற்கும். இதைய்ய உணராதா மம்முதா அண்டை அயல் நாட்டு மக்களை ஒட்டு வங்கிகாக திருட்டு குடியேற்றியதோ அது ஹான் அவர் போட்ட பிள்ளையார் சுழி
வடஇந்தியாவிலிருந்து வரும் பல ரயில்களும் இந்த வங்கதேச வந்தேறிகளால் நிரம்பி வழிகிறது, எங்கே போயி முடியப் போகிறதோ இந்த .....
தங்களை மகாராஜா, மகாராணி என்பது போல் நடந்துகொள்ளும் மாநில முதன் மந்திரிகளுக்கு ஒரு அறிவுறுத்தும் விதமாக அறிவுறுத்தல் விடுப்பதோடு, தேவைப்பட்டால், suomotto கேஸ் போட்டு சுப்ரீம் கோர்ட் மூலமாக எச்சரிக்கை விட்டால் தான் அடங்குவார்கள்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
4 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago