உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / -கட்டடம் இடிந்து 3 பேர் பலி

-கட்டடம் இடிந்து 3 பேர் பலி

வடக்கு டில்லி புராரியில் ஆஸ்கர் பப்ளிக் பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் நேற்று முன் தினம் மாலை 7:00 மணிக்கு இடிந்து விழுந்தது. போலீஸ், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியைத் துவக்கினர். இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நிலையில், சாதனா, 17, ராதிகா,7, அடையாளம் தெரியாத- ஒரு ஆண் -உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நேற்று மாலையில் முடிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை