வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நீண்ட தூரம் பயணம் செய்து பாருங்கள். எத்தனை சிக்னல், எத்தனை கிராஸ்ஸிங், எத்தனை பாலம், எத்தனை மேம்பாலம், எத்தனை கால்வாய், எல்லாவற்றையும் ஆய்வு செய்து வருகின்றனர். பிரமிக்கத்தக்க அளவுக்கு ஊழியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். குறை சொல்வது சுலபம் .
செய்து கொண்டு உள்ளது பாராட்டுக்கு உரியது. உலகின் எல்லா நாடுகளிலும் விபத்து நடக்கிறது. இன்னும் அதிக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெத்து அறிக்கை.பொய்ப்பிரச்சாரம்.
உலகில் மிக நீளமாக இரயில்பாதைகளை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றாலும் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. புல்லுருவிகள் என்னதான் லீலை செய்தாலும் பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் விபத்துக்களை தடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
ஒடிஷாவில் நீடிக்கும் கனமழை இருவர் பலி; இருவர் மாயம்
3 hour(s) ago
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
3 hour(s) ago | 1