வாசகர்கள் கருத்துகள் ( 15 )
EWS is nothing but Forward Cast Reservation.
தமிழ் நாட்டில் 69 % எம்ஜியாரால் கொண்டு வரப்பட்டது. முற்படுத்த பட்டவர்களுக்கு அது வரப்ரஸதமாக மாறியது. 1990களில் தமிழ் முற்படுத்த பட்டவர்கள் IT கம்ப்யூட்டர் படித்து இப்போ உலகையே ஆள்கிறார்கள். அரசு வேலை இடஒதுக்கீடு இருக்கட்டும், யாருக்கு வேண்டும் இந்த லஞ்சம் வாங்கும் வேலை .
உயர் ஜாதியினர் 10% இட ஒதுக்கீடு உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா யுவர் ஆனர்.
thats for poor only. give 100% to poor only
அந்த 10% வறுமையில் இருப்பவர்களுக்கு. அது உன் கண்ணுக்கு தெரியவில்லையா?பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான 2 ஜி ராஜா, கார்கே ஆகியோர் வீட்டு பிள்ளைகளுக்கு எதற்கு இட ஒதுக்கீடு ?
பொருளாதார அடிப்படையில் என்று தெரியுமா? இனி வரும் நாட் களில் இது மட்டுமே இருக்கப்போகிறது
மூர்க்ஸ் உனக்கு எரியுதா? முரசொலி மூளை அது EBW, ஜமாத் டிகிரி உனக்கு புரியாது விடு
வறுமையை ஒழிப்போம் எனக்கூறி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. அது சாதியை ஒழிக்க உறுதி கூறுமா? எல்லா சாதிகளிலும் வறுமையில் வாடுகிறவர்கள் உண்டு. இப்போது வறுமை மட்டுமே கல்வி பெறத் தடையாக உள்ளது.
மத்திய அரசு குள்ளநரித்தனமா EWS அதாவது பொருளாதாரத்தில் நலிவடைந்த என்று சொல்லி உயர்ஜாதியினருக்கு வழங்கும் இட ஒதுக்கீடுதான் EWS. அது சரி 8 லட்சம் சம்பளம் வாங்குறவன் எப்படி நலிவடைந்தவன். அப்படியே ஒரு வாதத்துக்கு எடுத்துக்கொண்டால் கூட 8 லட்சம் சம்பளம் வாங்குறவனை நலிவடைந்தவன்னு சொல்லி வருமானம் 8 லட்சத்துக்கு வரி விலக்கு கொடுக்க மத்திய அரசை சொல்லு பார்ப்போம் .
ஒன்னு இட ஒதுக்கீட்டை எதிர்த்து பேசுனா EWS ம் வேண்டாம்னு சொல்லு. இல்லைனா வாய மூடிட்டு இரு. 2.5% ஆள்களுக்கு 10%க்கு இட இடஒதுக்கீடு. 60% இருக்க OBCkku 22% ஒதுக்கீடு கொடுத்தா எரியுது. கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுங்க. EWS cutoff மார்க் ஓபிசி மார்க்கை விட கீழ தான் இருக்கு. ஓபிசி cutoff almost on par with OC cutoff
தமிழ் நாட்டில் மட்டும் ஏன் 69% இட ஒதுக்கீடு தந்து முற்பட்ட சமூக மக்களை அரசு வேலைகளில் சேர விடாமல் தடுக்கிறார்கள்? பத்து சதவீத EWS ஒதுக்கீடும் தரவில்லை
அடுத்து இங்குள்ள 69 க்கும் வேட்டு. வன்கொடுமை, ஆணவக்கொலையில் ஈடுபடும் சாதியினர் இடஒதுக்கீட்டை அதிகம் அனுபவிப்பது அநியாயம். பரம்பரைப் பணக்காரர்கள் வீட்டுப் பிள்ளைகளும் இடஒதுக்கீடு பெறுவது அபத்தம்.
தமிழகத்தில் 69% சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கும் போது பீகாரில் ஏன் 65% சதவிகிதம் இருக்க கூடாது? சட்டம் மாநிலத்துக்கு மாநிலம் வேறு படலாமா?
சரியான தீர்ப்பு. பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒரே சாதி கிடையாது. திருமணம் செய்வது இல்லை. இந்த முறை இட ஒதுக்கீட்டில் வாக்கு அதிகம் உள்ள சாதியினர் அரசியல், கல்வி, வேலையில் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். இம்முறை அரசியலுக்கு உதவும். சாதி, சமூக வளர்ச்சிக்கு உதவாது. திராவிட கூட்டம் தவறான சட்டத்தை அதி விரைவில் அமுல்படுத்தும். மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
விசாரித்து தீர்ப்பு வழங்கியது, பட்னா உயர்நீதிமன்றம் என்றாலும், தமிழகம் விதிவிலக்கு .......
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago