வாசகர்கள் கருத்துகள் ( 47 )
தத்தி ஒரு டி எம் சி தண்ணி திறந்து விட முடியாது என்றால் பரவாயில்லை ரெண்டு டிஎம்சி தண்ணீர் திறந்து விடுங்க
தி மு க - காங்கிரஸ் பாய் பாய் நகமும் சதையும் போல் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் அவர்களின் கூட்டணியை முறிக்க யாராலும் முடியாது. ஆனா காங்கிரஸ் தி மு க வை மிரட்டிக்கொண்டே இருப்பார்கள் ஏன் என்றல் அவங்க இல்லாம தி மு க ஜெயிக்க முடியாது காங்கிரஸ் எப்படியும் ஆட்சிக்கு வரமுடியாது இருக்கற கொஞ்சம் எம் பி, எம் எல் ஏ களையெல்லாம் அவங்க போட்டது அதனால இப்படியே மிரட்டியே சாதிச்சிக்கலாம் எந்த காலத்திலும் தி மு க காங்கிரெஸ்ஸெய் எதிர்க்காது டெல்டா விவசாயிகள் பத்தி கவலையே இல்லேய்
Quick anser
ஆறு என்பது மழை வெள்ளத்தால் இயற்கையாக தோன்றியது.அது நாட்டின் பொது சொத்து. கர்நாடகா எல்லை முடியும் ஆற்று பகுதியில் ஆழ் துளை கிணறுகளை போட்டு கரநாடாகா எல்லைக்குள் உள்ள ஆற்று நீரை உறிஞ்சி எடுத்து தமிழ் நாட்டு ஏரிகளுக்கு அனுப்பினால் சித்தராமையா என்ன கிழிப்பார்.
தண்ணி குடுக்கலேன்னா கர்நாடகாவுக்கு தமிழரும் தமிழ்நாட்டுக்கு கர்நாடாகாவினரூம் ரயில் விமானம் பேருந்துகளில் போவதும் வருவதையும் நிறுத்த வேண்டும்.
முப்பத்தியொன்பதுக்கு முப்பத்தியொன்பது பெரும் தி மு க காவேரி பிரச்சனையை சரியாய் கண்டுகொள்ளவில்லை என்று எப்படி கூறமுடியும்.? காவேரி பிரச்னை மக்கள் ஒரு பொருட்டாய் கருதாத வரை இது தி மு க பிரச்னை இல்லை.
எத்தனை தடவை சொல்லுவீங்க ஒன்னு செய்யுங்க தண்ணீர் நீக்க வைத்து கொள்ளுங்கள் உங்க ஆணை உடைத்து தண்ணீர் தமிழ்நாட்டுக்குள் வந்தால் ஒரு சொட்டுகூடவர் கூடாது
DMK again got stabbed in the back by partnering with Congress. Well done DMK
பெற்றோர் சரியில்லை என்றால் பிள்ளைகள் தறுதலைகளாக இருக்கும். அது மத்திய மாநில அரசுகளுக்கும் பொருந்தும்!
யாருக்கு பொருந்துமோ இல்லையோ ராகுலுக்கு நன்றாக பொருந்தும்
மேகதாது அணை கட்ட மணல் , ஜல்லி , சிமெண்ட் லாரி ஆகியவை காட்பாடியார் தருவார். contract வேரு யாரும் எடுக்க அனுமதி இல்லை
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
2 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
2 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
3 hour(s) ago