வாசகர்கள் கருத்துகள் ( 15 )
வெளியே வந்துருச்சுனு ...
ஜானநாயகம் என்ற பெயரில் இவரை போன்ற தேச விரோதிகளை பேச விடுவது நாட்டிற்கு கேடு .
கோவா எலக்சனுக்கு ஹவாலாவில் பணம் செலவு செய்த கட்சி 5% இல் இருந்து 12% கமிஷன் அதிகமாக்கி மக்களின் பணத்தை கொள்ளை அடித்த கட்சி இப்போது உத்தமனாக காடிகொள்கிரது
இருபத்திநான்கு மணி நேரத்துக்குள் இவன் மீண்டும் சிறை செல்வது உறுதி.
இவிங்களுக்கு வேணும்போது இந்தி கூட்டணி எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடனும். ஹரியானா பஞ்சாப் தேர்தல்னு வர்றப்போ, அவங்கள கழட்டிவிட்டுட்டு தனியா நின்னு எல்லாத்தையும் சுருட்ட பாப்பானுங்க. ஒண்ணுமில்ல, மதுபான விவகாரத்துல அடிச்ச பணத்துல ஒரு சிறுதுளி பங்கயாவது இந்தி கூட்டணி கட்சிகளிடம் பகிர்ந்திருப்பங்களா? இந்த ஆளு வெளியே வந்தும் மந்திரி ஆகமுடியாத நிலைமை பாவம் வீட்டை வேற பரிச்சிட்டாங்க. கெஜ்ரி வெளியே வந்தாதான் இந்த ஆளுக்கு பதவிங்கற நிலைமை. வேறென்ன செய்யுறது, கண்ணை மூடிக்கிட்டு 24 மணிநேரம் 1 மணிநேரம்னு கனவு கண்டுட்டே இருக்கவேண்டியதுதான். சீக்கிரம் கேச முடிச்சு இவனுகள நிரந்தரமா உள்ள தல்லலேன்னா நாடு உருப்படாது.
கேஸ் என்னமோ கோர்டுல இருக்கு. நிரபராதி என்று நிரூபித்துதான் வெளியே வரணும். இந்தாளு பேசறது வேற மாதிரியில்ல இருக்கு. சட்ட பூர்வமான வழியை கைவிட்டுட்டு இண்டி கூட்டணிகாரனுக கோர்டு வாசல்ல நின்னு ஆர்ப்பாட்டம் பண்ணனுமா. அப்படி நடந்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகாதா.
ஆம் ஆத்மி மதுபான ஊழலில் நடவடிக்கை எடுத்தது CBI, ED. சட்ட விதிகளுக்கு உட்படுத்தி தண்டித்தது நீதிமன்றம். நீதிமன்ற தீர்ப்பை சர்வாதிகாரம் என்று கூறுகிறாரா? ஊழல் பணம் மட்டும் ஆம் ஆத்மிக்கு. அனைத்து ஊழல் எதிர்க்கட்சி எப்படி உடன்படுவர்? குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது குழப்பம் விளைவிக்கிறது. ஆயிரத்தில் ஒரு ஊழல் தலைவருக்கு தான் சிறை. முழு தண்டனை அல்லது விடுதலை.
திருடவில்லை என்று நிரூபிக்க வேண்டும் பிறகு விடுதலை வாழ்க வளமுடன் ஊழல் அதில் வளர்க ஊழல் வாதிதக்காளி
இண்டி கூட்டணி கெஜ்ரிவாலைக் கைவிட்டு சில மாதங்கள் ஆகி விட்டது. ஆம் ஆத்மி தொண்டர்களே போதும் போதும் என்று கப்சிப் ஆகி விட்டார்கள். பங்களாதேஷ் டைப் போராட்டத்தை இங்கே தூண்டுகிறார். அது நடக்காது.
சிறையில் முதல்வராக இருப்பவர் வெளியே கையெழுத்து போட முடியாத முதல்வராக இருப்பதை கெஜ்ரிவால் விரும்பமாட்டார்.
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
8 hour(s) ago | 12