வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சிறப்பு இந்த நிறுவனங்களுக்கு அரசே தண்டனை கொடுக்க வேண்டும் விமான துறை அமைச்சருக்கு தெரியுமா ? செயலருக்கு தெரியுமா ? தவறு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும் என்கிற பயம் இருக்கணும், இல்லையெனில் இப்படித்தான் அவமானம் வரும்.
இங்க டாடா கம்பெனி மீது குற்றம் கண்டுபிடிக்க நிறைய பேர் இருக்குரியல்கள். டாடா கம்பெனி ஒரு திறமையான கம்பெனி. ஒரு சில தவறு நடக்க வாய்ப்பு இருக்கு. அவர்கள் கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுப்பார்கள்.
அதுஎப்படி, நாம விமான நிலையத்துக்குள் போகவே பல செக்கிங், உள்ளே உள்ள லக்கேஜ் எப்படி செக்கிங் இல்லாமல் காணாமல் வெளியே போனது.
வெளிப்படையாக சொல்ல ஏன் தயக்கம் பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்கள் யார் ? அழுத்தம் காரணமா ? அவர்கள் வேலை செய்கிறார்களா ? அல்லது அரசு வேளையில் இருப்பவர்கள் போல் அவர்கள் ஏதாவது சங்கத்தில் உறுப்பினர்களோ ? இல்லையென்றால் இப்படி அடக்க காரணமே இல்லை ? அல்லது இவர்களது இயறைக்கெடுக்க போட்டியாளர்கள் செய்யும் இடையூறா . இவைகளை ஆராய்ந்து களைந்தாள் மட்டுமே நல்லது, இல்லையென்றால் பயணிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு நட்டஈட்டு கொடுக்கவே இந்த கம்பெனியின் வருமானம் செலவாகும், வந்தே மாதரம்
AIR INDIA was under govt control till TATA took over the management , all personnel working who were working under govt were retained,so efficiency of the airline continued to deteriorate , if all the old set of people either retire or removed and youngsters brought in we may expect efficiency like other TATA group.
ஸ்பைஸ் ஜெட் நல்லா சர்வீஸ் பன்றதாக செய்ததாக ஒரு விளம்பரம் போடுங்க
பரவாயில்லை. இதிலாவது முதலிடத்தில் இருக்கோமே...
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
1 hour(s) ago
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
1 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
2 hour(s) ago
வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு
2 hour(s) ago