வாசகர்கள் கருத்துகள் ( 6 )
சமாஜ்வாதி கட்சி ஒரு தேச, சமூக மற்றும் ஹிந்து விரோத கட்சி தான். மண்ணோடு மண்ணாக அழிக்கபடவேண்டிய கட்சிகளில் இதுவும் ஒன்று. இண்டி கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே தேச, சமூக ,ஹிந்து விரோத கட்சிகள் தான்.
கோட்ஸே தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தியிருந்தாரா? இல்லை.. இது இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிரச்சாரம். கோட்சே தனது கையிலோ அல்லது உடலிலோ எதையும் பதித்ததோ அல்லது பச்சை குத்தியதோ இல்லை. உண்மையில், காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு, கோட்சே போலீஸில் சரணடைந்தார். காந்தியை அவர் சுட்டுக் கொன்ற பிறகு அந்த இடத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டது, அதைப்பயன்படுத்தி அவர் எளிதில் தப்பித்திருக்கலாம். அந்த நேரத்தில் தொழில்நுட்பம் அவ்வளவு முன்னேறவில்லை என்பதால் சிசிடிவி கேமராக்கள் இல்லை, மேம்பட்ட பாலிஸ்டிக் ஆராய்ச்சி இல்லை, டிஎன்ஏ அடையாளம் இல்லை, முக மறுசீரமைப்பு இல்லை அவர் தப்பித்தால் ஒருபோதும் சிக்க மாட்டார். ஆனால் அவர் சரணடைவதைத் தேர்ந்தெடுத்து நீதிமன்றத்தின் முன் தனது கதையைச் சொன்னார். நீதிமன்றத்திலோ அல்லது வெளியிலோ தான் ஒரு இந்து என்றும் தன் பெயர் நாதுராம் கோட்சே என்றும் அவர் ஒரு போதும் மறுத்துவிடவில்லை .....
கடைசியில் யார் ஆய் போனது என்று டிஎன்ஏ சோதனை மூலம் கண்டுபிடித்தது போலத்தான் ஆகும். திராவிட தொழில் நுணுக்கம் வட மாநிலங்களிலும் பிரபலமாகிறது.
அகிலேஷ் புத்தி தெரிந்திருந்தும் அவனுக்கும் அவன் கைத்தடி பயங்கரவாதிகளுக்கும் வோட்டை போட்ட அறிவாளி ஹிந்துக்குளுக்கு இப்போதாவது புரிந்தால் சரி.
SC/ST, OBC communities are culprits who voted for Akhilesh Yadav, they were brain washed by dotted alliance parties in LS.elections.
இண்டி கூட்டணிக்கட்சிகளே விவகாரமான கட்சிகள்தான் .....வருவது பழைய செய்தி ..... கேரள சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெரம்பலூர் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் உட்பட நான்கு பேருக்கும் மேலும் 15 நாள் காவல் நீட்டிப்பு செய்து பெரம்பலூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திலகவதி உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
அக்.,8ல் இந்தியா வருகிறார் பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர்
3 hour(s) ago | 1
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
9 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
14 hour(s) ago